யாழ்.இளவாலை - உயரப்புலம் பகுதியில் உறவினர்கள் இடையில் மோதல்..! கோடரி வெட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலை - உயரப்புலம் பகுதியில் உறவினர்கள் இடையில் மோதல்..! கோடரி வெட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்..

குடும்ப தகராறு முற்றி கோடரி வெட்டு தாக்குதலில் முடிந்த நிலையில் இருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இளவாலை - உயரப்புலம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு முற்றிய நிலையில் உறவினர்களுக்கிடையில் இந்த கோடரி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் 18 மற்றும் 30 வயதான இருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு