யாழ்.சங்கானை - அராலி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து பாலியல் உணர்வை துாண்டும் மாத்திரைகள், கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானை - அராலி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து பாலியல் உணர்வை துாண்டும் மாத்திரைகள், கஞ்சா மீட்பு..

யாழ்.சங்கானை - அராலி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பாலியல் உணர்வை துாண்டும் மாத்திரைகள், தராசு ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்டி திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட பொருட்கள் மதுவரி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு