யாழ்.கொடிகாமம் - புலோலி வீதியில் கோர விபத்து..! 40 வயதான குடும்பஸ்த்தர் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - புலோலி வீதியில் கோர விபத்து..! 40 வயதான குடும்பஸ்த்தர் பலி..

யாழ்.வடமராட்சி முள்ளி பாலத்தில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் - புலோலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து முள்ளி பாலத்தின் மீது 

மோட்டார் சைக்கிளை மோதியுள்ளார். சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெல்லியடியை சேர்ந்த பொ.காண்டீபன் (வயது40) 

என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு