வடமாகாணத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை வானிலிருந்து அவதானிக்க ஆளுநர் திட்டமாம்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை வானிலிருந்து அவதானிக்க ஆளுநர் திட்டமாம்..!

வடமாகாணத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை விமானப்படையின் உதவியுடன் உலங்கு வானுார்தி மூலமாக அவதானிப்பதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திட்டமிட்டுள்ளார். 

வடமாகாண ஆளுநராக பதவியேற்ற ஜீவன் தியாகராஜா தான் பதவியேற்ற காலப்பகுதியில் இருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் தேவைப்பாடுகள் குறித்து அறிந்துவருகிறார்.

இந்நிலையில் வடமாகாணத்தில் மிகவும் மோசமான குடியிருப்புக்களில் வாழும் மக்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக வான்வழியாக கள விஜயம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக 

ஆளுநர் செயலக வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு