வீடு புகுந்து இளம் குடும்ப பெண் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு! வீட்டில் இருந்தோர் மீது தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து இளம் குடும்ப பெண் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு! வீட்டில் இருந்தோர் மீது தாக்குதல்..

வவுனியா - தேக்கவத்தை பகுதியில் வீடு புகுந்த கும்பலினால் இளம் குடும்ப பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. 

தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 19 வயதான ஆண் ஒருவரும், முல்லைத்தீவு - மல்லாவியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவரும் காதலித்து

கடந்த ஜீலை மாதம் பதிவுத் திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்றய தினம் குறித்த பெண் தங்கியிருந்த வவுனியா - தேக்கவத்தை வீட்டிற்குள் நுழைந்த 

கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு பெண்ணை வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளதாக 

வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு