பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! நடந்தது என்ன?

மட்டக்களப்பு - ஏறாவூரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. 

மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் பணித்தபோதும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை பின்பற்றாமல் 

சென்றதுடன் பொலிஸாரை அவதுாறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து துரத்தி பிடித்த போக்குவரத்து பொலிஸார்

இளைஞர்களை பொதுமக்களுக்கு முன்பாக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பரவியிருக்கின்றது. 

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான கடுமையான விமர்சனங்களும் எழுப்பபட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு