இந்திய தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட்!!

ஆசிரியர் - Editor II
இந்திய தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட்!!

ரி-20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறையடையவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு