மெத்யூசிற்கு பச்சை கொடி காட்டும் இலங்கை கிரிக்கெட் சபை!!

ஆசிரியர் - Editor II
மெத்யூசிற்கு பச்சை கொடி காட்டும் இலங்கை கிரிக்கெட் சபை!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் இனிவரும் நாட்களில் வரவிருக்கும் சுற்றுப்பயணங்களுக்கான தேர்வுகளுக்குத் தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம், அவரை மீண்டும் பயிற்சியில் ஈடுபடவும் எதிர்கால சுற்றுப் பயணங்களுக்கான தேர்வில் இணைத்துக் கொள்ளவும் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு