யாழ்.வடமராட்சி - துன்னாலையில் வீடு முற்றுகை! போதைப்பொருள் வியாபாரியான பெண் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - துன்னாலையில் வீடு முற்றுகை! போதைப்பொருள் வியாபாரியான பெண் கைது..

யாழ்.வடமராட்சி - துன்னாலையில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

நெல்லியடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 30 வயது பெண்ணே இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு