வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலகத்திலிருந்து வெளியேறினார்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலகத்திலிருந்து வெளியேறினார்..!

வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் சற்று முன்னர் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்ட நிலையில் முன்னாள் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஜீவன் தியாகராஜா எதிர்வரும் புதன்கிழமை தனது கடமைகளை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்பார் எனத் தெரியவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு