வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதன்கிழமை பதவியை பொறுப்பேற்பார்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதன்கிழமை பதவியை பொறுப்பேற்பார்..

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா ஆளுநருக்கான பதவியை எதிர்வரும் புதன் கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜீவன் தியாகராஜா, 

வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளார். அதனால் தற்போது வகிக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு