யாழ்.மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் உட்பட இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் உட்பட இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த இருவருக்கும் இறப்பின் பின் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் உயிரிழந்தவர்களில் 19 வயதான இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக கூறியிருக்கும் சுகாதார பிரிவினர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட 

ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு