யாழ்.மாநகரம் இயல்புநிலைக்கு திரும்பியது 42 நாட்கள் முடக்கத்திற்குப் பின்னர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரம் இயல்புநிலைக்கு திரும்பியது 42 நாட்கள் முடக்கத்திற்குப் பின்னர்..

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக இராணுவம் மற்றும் காவல்துறையினரால் பிரதான வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகள் நீங்கப்பட்டிருந்தாளும் குறித்த இடங்களில் 

இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் பேருந்துகளின் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்களும் வழமைக்கு திரும்பியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு