யாழ்.அனலைதீவில் இன்று அதிகாலை கடற்படையின் சுற்றிவளைப்பில் இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.அனலைதீவில் இன்று அதிகாலை கடற்படையின் சுற்றிவளைப்பில் இருவர் கைது!

யாழ்.அனலைதீவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தொிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்பட்டதாக  கடற்படை குறிப்பிட்டது. நாவற்குழி மற்றும் அனலைதீவு பகுதிகளை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று கடற்படை கூறியது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு