யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இருவர் கைது! பொலிஸ் சுற்றிவளைப்பில் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இருவர் கைது! பொலிஸ் சுற்றிவளைப்பில் சிக்கினர்..

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் சுமார் 372 கிலோ மஞ்சளுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வடமராட்சி கடற்பகுதியூடாக கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மஞ்சள் மூடைகள் தாளையடிடப்பகுதியில் வைத்து 

வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் மருதங்கேணி பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு