யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை தவிசாளர் நடனேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மூச்சு விடுவதில் உருவான சிரமத்தையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் தம்முடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தவிசாளர் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு