யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 31 பேருக்கு தொற்று! சடுதியாக குறைந்த எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 31 பேருக்கு தொற்று! சடுதியாக குறைந்த எண்ணிக்கை..

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் 14 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 17பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 470 ஆக உயர்வடைந்துள்ளது..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு