யாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி கடல் நீரேரியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொண்டைமானறு கடலின் பாலத்திற்கு அருகாமையில் சடலம் மிதப்பதை அப்பகுதியால் சென்றவர்கள் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது அடுத்து பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு