யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சைவ குருக்கல் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சைவ குருக்கல் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை - கணுக்கேணி மேற்கு கற்பக விநாயகர் ஆலய குருக்கல் சத்தியேந்திரா கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 23ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் 24ம் திகதி நேற்றய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு