யாழ்.மாவட்டத்தில் 3 கொரோனா மரணங்கள் பதிவு! இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3 கொரோனா மரணங்கள் பதிவு! இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இறப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி 70 வயதான ஆண் ஒருவரும், 66 வயதான பெண் ஒருவரும், 58 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு