யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்..

யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் வெற்றிலைக்கேணி கோரியடி கடற் கடற்கரையில் வாடியில் நின்றுகொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கி உள்ளது. 

இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு