யாழ்.பொன்னாலையில் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலையில் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு!

யாழ்.பொன்னாலையில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி இரவு பொதுமக்களை படையினர் தாக்கியமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவது என வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக படைத்தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இன்று (23) இடம்பெற்ற சபைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு