பூநகரி - வெட்டுக்காடு பகுதியில் கடத்தல்காரர்களின் பதுக்கலிடத்தை படையினர் சுற்றிவளைப்பு..! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
பூநகரி - வெட்டுக்காடு பகுதியில் கடத்தல்காரர்களின் பதுக்கலிடத்தை படையினர் சுற்றிவளைப்பு..! ஒருவர் கைது..

யாழ்.பூநகரி - வெட்டுக்காடு பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு மஞ்கள் மற்றும் ஏலகக்காய் படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றது. 

படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பனங்கூடலுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் மீட்கப்பட்டுள்ளது. 

இதன்போது சுமார் 2015 கிலோ 700 கிராம் மஞ்சள், 36 கிலோ 100 கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன் 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட்டுள்ளார். மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுவ ருகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு