யாழ்.கொடிகாமம் - கரம்பகம் பகுதியில் வான் ஒன்றில் வந்த கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - கரம்பகம் பகுதியில் வான் ஒன்றில் வந்த கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயம்..!

யாழ்.கொடிகாமம் - கரம்பகம் பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. வான் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் கரம்பகம் பகுதியை சேர்ந்தவர் 

மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு