நாடு முழுவதும் மின் பாவனையாளர்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் மின் பாவனையாளர்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு!

மின் பாவனையாளர்கள் அதற்கான கட்டணங்களை செலுத்தாமையினால் மின்சாரசபை பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்பதாக 

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். நுகர்வோர் தமது கட்டணங்களைச் செலுத்துவதை ஊக்குவிக்க 

பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார். 

மேலும் ஒரு மாதம் வழங்கினால் நாங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வோம். மின் கட்டணம் மட்டும் 44 பில்லியன் ரூபா நிலுவை உள்ளது. 

தற்போது நாம் அவர்களுக்கு வட்டி சேர்க்கவில்லை. 12 வீத சலுகைக் கட்டணம் வழங்கி ஊக்குவிக்கிறோம். 

எனவே நாம் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துமாறு கோருகிறோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு