தியாகதீபம் தீலிபனை நினைவுகூருவதற்கு தடைவிதிப்பு!!

ஆசிரியர் - Admin
தியாகதீபம் தீலிபனை நினைவுகூருவதற்கு தடைவிதிப்பு!!

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன்,தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன்,சுவீகரன் நிசாந்தன் ஆகிய நான்குபேர் தியாகதீபம் தீலிபனை நினைவுகூருவதற்கு தடைவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று இந்த தடைஉத்தரவை பிறப்பித்து கட்டளையிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறுகையில்:-மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிற்கு குறித்த நான்குபேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று முதல் தொடக்கம் எதிர்வரும் 26 ம் திகதிவரை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு