யாழ்.உடுவிலில் 16 வயதான 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி! சேர்ந்து கல்வி கற்கலாம் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவிலில் 16 வயதான 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி! சேர்ந்து கல்வி கற்கலாம் என சந்தேகம்..

யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

16 வயதுடைய மாணவிகள் ஐந்து பேர் உட்பட 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 16 வயதுடைய ஐந்து மாணவிகளும் சேர்ந்து கல்விகற்பவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு