கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒருவர் படுகாயம்!

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி - பளை புதுக்காட்டு சந்தியில் வே கட்டு்பபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு