யாழ்.மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் இருவர் மரணம், வல்வெட்டித்துறை, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்தோர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் இருவர் மரணம், வல்வெட்டித்துறை, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்தோர்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் வல்வெட்டி துறையைச் சேர்ந்த 

80 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 

எண்ணிக்கை 132ஆக உயர்வடைந்துள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு