யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! திருநெல்வேலி, சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த இருவர் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! திருநெல்வேலி, சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த இருவர் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பலாலி வீதி திருநெல்வேலியை சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவரும், 

சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டியை சேர்ந்த 67 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129ஆக உயர்வடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு