மாகாண, வலய, பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
மாகாண, வலய, பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

மாகாண, வலய, பிராந்திய கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்கள், அசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பவேண்டும். என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாளை (02) முதல் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பட்ட கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு