நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சகல பகுதிகளும் விடுவிக்கப்பட்டது! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சகல பகுதிகளும் விடுவிக்கப்பட்டது! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் கொரோனா அபாயம் காரணமாக தனிமைப்படுத்தல் முடக்கத்திற்குட்பட்டிருந்த சகல பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் யாழ்ப்பாணம்- வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அனைத்துப் பகுதிகளும் தனிமைப்படுத்தலிலிருந்து

முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு