தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பான கணிப்பீட்டை நடத்துங்கள்! ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பணிப்பு..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்பான கணிப்பீட்டை நடத்துங்கள்! ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பணிப்பு..

நாட்டில் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறாதவர்கள் தொடர்பான கணிப்பீட்டை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதிகாரிகளை பணித்துள்ளார். 

குறித்த விடயத்தை ஜனாதிபதி ஊடக பிரிவு தொவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு