யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு, நேற்றும் 50 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு, நேற்றும் 50 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் 50 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 19 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 10 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், 

மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு