சொகுசு கார்களில் நகைக்கடைகளுக்கு சென்று கொள்ளையிடும் கும்பல் சிக்கியது!

ஆசிரியர் - Editor I
சொகுசு கார்களில் நகைக்கடைகளுக்கு சென்று கொள்ளையிடும் கும்பல் சிக்கியது!

சொகுசு கார்களில் நகைக்கடைகளுக்கு சென்று பெண்கள் அணியும் கழுத்தணி நகைகளை திருடிவந்த 3 பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த குழு கொழும்பு - ராகம பகுதியில் கைது செய்யப்பட்டதாக கூறியிருக்கும் பொலிஸார் அப்பகுதியில் உள்ள பிரபல தொழிற்சாலை ஒன்றுக்கு அருகில் 

பிரத்தியேமான இடம் ஒன்றில் தங்கியிருந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை தொியவந்துள்ளதாகவும் கூறியதுடன், மேலதிக விசாரணை நடப்பதாகவும் 

தொிவித்திருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு