க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..!

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..!

2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. 

அதன்படி, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை 

நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு