யாழ்.மீசாலை பகுதியை சேர்ந்த இளைஞன் கௌதாரிமுனை கடலில் மூழ்கி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலை பகுதியை சேர்ந்த இளைஞன் கௌதாரிமுனை கடலில் மூழ்கி உயிரிழப்பு!

பூநகரி - கௌதாரிமுனை கடற்பகுதியில் குளிக்க சென்றிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர் திடீரென காணாமல்போனதாகவும் பின்னர் நடத்தப்பட்ட தேடுலின்போது அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் யாழ்.மீசாலை பகுதியை சேர்ந்த வைகுந்தராசா பிரதாப் (வயது31) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு