யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் ஆபத்தான டெல்ட்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் ஆபத்தான டெல்ட்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் உள்பட நாட்டில் டெல்ட்டா வகை திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு