யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!

யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.மாவட்ட சுகாதாரப்ரிவுகளில் 25 பேருக்கு தொற்று உறுதியானது. அதன் விபரம் வருமாறு, 

யாழ்ப்பாணம் - 7

சாவகச்சேரி – 01

மானிப்பாய் - 2 

மருதங்கேணி - 2 

பருத்தித்துறை - 2 

ஊர்காவற்துறை - 2 

கரவெட்டி - 2 

காரைநகர் - 2 

யாழ்.வைத்தியசாலை - 4 

முல்லைத்தீவில் - 7 

செட்டிகுளம் - 01

ஆனைவிழுந்தான் தனிமைப்படுத்தல் நிலையம் - 01

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையம் - 03

மன்னார் வைத்தியசாலை – 01

புதுக்குடியிருப்பு - 2

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு