யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் தீவிர கொரோனா அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் தீவிர கொரோனா அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 772 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் பருத்தித்துறை 12, யாழ்.மாநகரம் - 05,

சங்கானை - 04நல்லூர் - 05, தெல்லிப்பளை - 02, பருத்தித்துறை வைத்தியசாலை - 01, தெல்லிப்பளை வைத்தியசாலை - 02, 

யாழ்.போதனா வைத்தியசாலை - 05, மன்னார் மாவட்டத்தில் 10, பேர்கிளிநொச்சி மாவட்டம் - 01, வவுனியா - 01, முல்லைத்தீவு - 05

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு