யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து!

கிளிநொச்சி - கரடிப்போக்கு சந்திக்கு அண்மையில் வேக கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் தொலைபேசி இணைப்பு கம்பத்தினையும் சேதப்படுத்தியிருக்கின்றது. 

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் 

அருகிலிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்தினையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு