யாழ்.மாவட்டத்தில் 91 பேர் உட்பட வடக்கில் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 91 பேர் உட்பட வடக்கில் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 91 பேர் உட்பட வடக்கில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 

இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, யாழ்.மாவட்டத்தில் -91, கிளிநொச்சியில் -08, முல்லைத்தீவில் -06, வவுனியாவில் 28 மற்றும் மன்னாரில் 27 பேர் உட்பட வடக்கில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,553 ஆக அதிகரித்துள்ளது. கிளிநொச்சியில் -1,408, முல்லைத்தீவில் - 1,254, வவுனியாவில் - 1,383, மன்னாரில் - 912 பேரும் 

இதுவரை தொற்றுக்குள்ளாகி பாதிக்க்ப்பட்டுள்ளமை கோவிட் 19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு