யாழ்.மாவட்டத்தில் 45 பேர் உட்பட வடக்கில் 65 பேருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 45 பேர் உட்பட வடக்கில் 65 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.மாவட்டத்தில் 45 பேர் உட்பட வடக்கில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 877 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 65 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதன்படி தொற்று 46 விபரம்.

சண்டிலிப்பாய் - 16 பேர், நல்லூர் - 05 பேர், காரைநகர் - 07 பேர், யாழ்.மாநகரம் - 05 பேர், மானிப்பாய் - 05 பேர், யாழ்ப்பாணம் -03 பேர், தெல்லிப்பழை – 02 பேர், பருத்தித்துறை - 03பேர், 

பலாலி – 02 பேர் (இராணுவம்), கிளிநொச்சி - ஒருவர், பரந்தன் - 02 பேர், வெலிஓயா – ஒருவர், முழங்காவில் - 7 பேர் (கடற்படை), புதுக்குடியிருப்பு – 03 பேர், 

முல்லைத்தீவு - ஒருவர், வவுனியா - 02 பேர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு