உஷார் உங்க போனில் உள்ள எல்லா ரகசியத்தை திருடும் spy app

ஆசிரியர் - Admin
உஷார் உங்க போனில் உள்ள எல்லா ரகசியத்தை திருடும் spy app

"spy app" என்ற வார்த்தை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா...ஆம் நம்முடையரகசியத்தை திருடும்உளவாளிதான்இந்தஆப்

இந்தஆப்மூலம், நாம் யாரை கண்காணிக்கவேண்டும் எனநினைக்கிறோமோ அவர்களின்போனில்,இந்த ஆப் இன்ஸ்டால்செய்து வைத்து இருந்தாலே போதுமானது....

அதாவது, இந்த "spy app" நம்மொபைலில் இன்ஸ்டால்செய்துவிட்டால்,நாம் செய்யும் அத்தனை நடவடிக்கையும்யாரோ ஒருவரால் கண்காணிக்கப் பட்டுவருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்...

 

எப்படிஇன்ஸ்டால்செய்வது..?அதாவதுஎப்படி இன்ஸ்டால்செய்கிறார்கள்தெரியுமா..?

இந்த ஆப்இன்ஸ்டால்செய்ய நம்மொபைல்தேவையேபடாது...

உதாரணம்

என்நண்பர்ஒருவரின்ரகசியத்தைகண்காணிக்க வேண்டும்எனநினைத்தால், அவருக்கு தெரியாமல் அவருடையமொபைலில்இந்தஆப் இன்ஸ்டால்செய்து விட முடியும்...

அதற்கு தேவையானது,அந்த நபரின் மொபைல்அல்ல...ஜிமெயில்அக்கவுன்ட் பாஸ்வேர்டு யாருக்காவது தெரிந்தால்,இணையதளத்திலிருந்தே உங்கள் போனுக்குள் ‘ஸ்பை ஆப்’பை இன்ஸ்டால் செய்துவிடலாம்.

 

 

இதனால் என்னஆகும் ?

இந்தஆப்நம்மொபைலில்இருப்பதேதெரியாது....அதற்கான எந்த அடையாளங்களையும் அறிகுறிகளையும் அது காட்டாது. நீங்கள் யாருடன் என்ன பேசுகிறீர்கள்,என்ன மெசேஜ் அனுப்புகிறீர்கள், இ-மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்கைப் எனச் சகலத்திலும் உங்களின் செயல்பாடுகளையும்இந்த ஸ்பை ஆப் கண்காணிக்க முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது

இதெல்லாம்ஒருபக்கம்இருக்க,இதனையெல்லாம்மீறி,உங்கள் மொபைல் கேமராவை கூட இயக்கமுடியும் என்றால்பாருங்களேன்...

இதன் மூலம்,உச்சமாக,உங்கள் மொபைல் கேமராவை உங்களுக்கே தெரியாமல் இயக்கி,நீங்கள் இருக்கும் இடத்தையும்,உங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.ஆனால்,மொபைலில் கேமரா இயங்கிக் கொண்டிருப்பதற்கான எந்த அறிகுறிகளும் உங்களுக்குத் தெரியாது.

 

மைக்கைகூடஇயக்கலாம்

 

உங்கள்மொபைலில்உள்ளமைக்கை ஆன் செய்து,நீங்கள் பேசுவதுஅனைத்தையும் கேட்கமுடியும் என்றால்பாருங்களேன்....

எதற்காகஉருவக்கபப்ட்டதுஇந்தspyapp தெரியுமா..?

ஆரம்பத்தில்தம்குழந்தைகள்என்னசெய்கிறார்கள்..? என்பதை தெரிந்துக்கொள்ள தொங்கப்பட்டது.ஆனால் அதுகாலப்போக்கில்பலநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைகண்காணிக்கவும்தொடங்கியது

நிறுவனரகசியம்பற்றிவெளியில்கசிகின்றனவாஎன்பதைகண்காணிக்க பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இன்று, நம்அந்தரனாக ரகசியத்தைஎல்லாம் ஒரு ஆப் மூலமேதிருடப் படுகிறதுஎன்பதுஎத்தனை பேருக்குதெரியும்..

உலகமேஒரு செல்போனில்அடங்கிவிட்டது என்பதைநாம் ஒவ்வொரு வரும் புரிந்துக் கொண்டு அறவழியில் நடந்தால் தான்,யார் எதை திருடினாலும் நமக்கு எந்த பிரச்சனை இல்லாமலும் வாழலாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு