அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருடைய துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் பலி! மெய்ப்பாதுகாவலர் கைது..

ஆசிரியர் - Editor I
அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருடைய துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் பலி! மெய்ப்பாதுகாவலர் கைது..

மட்டக்களப்பு ஊறணியில் மன்ரேசா வீதியில் உள்ள அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்தள்ளார். 

குறித்த இளைஞன் டிப்பர் வாகன சாரதி என அடையாளம் காணப்பட்டள்ளதுடன், துப்பாக்கி சூடு நடத்திய மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு