வீதியில் முழங்காலில் இருத்தி தண்டித்த இராணுவத்தினர் தற்காலிக பணி நீக்கம்! விசாரணைகள் இடம்பெறுவதாக இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வீதியில் முழங்காலில் இருத்தி தண்டித்த இராணுவத்தினர் தற்காலிக பணி நீக்கம்! விசாரணைகள் இடம்பெறுவதாக இராணுவ தளபதி அறிவிப்பு..

பயணத்தடை அமுலில் இருந்தபோது தேவையற்று வீதிகளில் நடமாடியதற்காக வீதியில் முழங்காலில் உட்கார வைத்து தண்டணை வழங்கிய இராணுவத்தினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா, 

தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவ தரப்பில் குற்றமிழைக்கப்பட்டிருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு