யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து 300 ஆணிகளை கழற்றிய விசமிகள்..! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து 300 ஆணிகளை கழற்றிய விசமிகள்..! தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து சுமார் 300 ஆணிகள் திருடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. 

மிருசுவில்  ஜே-300 கிராமசேவகர் பிரிவில் தண்டவாளங்களை சிலிப்பர் கட்டைகளுடன் பொருத்தி வைப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சுமார் 300 ஆணிகள்

கழற்றி எடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு