யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்தும் உச்சத்தில்! 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்தும் உச்சத்தில்! 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 71 பேர் உட்பட வடக்கில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 671 பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 

யாழ்.மாவட்டத்தில் 71 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் இருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேருக்கும், முல்லைத்தீவில் 5 பேருக்கும், 

மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்குமாக 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு