ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு அனுமதிக்கும் யோசனை நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டது! கலால் திணைக்களம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு அனுமதிக்கும் யோசனை நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டது! கலால் திணைக்களம் அறிவிப்பு..

பல்பொருள் அங்காடிகள் ஊடாக மதுபானத்தை ஒன்லைன் மூலம் விற்பனை செய்யும் யோசனை அடங்கிய பிரரேரணை அமைச்சிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

பல்பொருள் அங்காடிகளில் இருந்து இணைய வழியில் மதுபானம் வாங்க அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக 

கலால் திணைக்கள ஆணையாளரும் அத்திணைக்களத்தின் பேச்சாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார். இந்தப் பரிந்துரைகள் ஏற்கனவே 

நிதியமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சிலிருந்து நிபந்தனை அனுமதி பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு