12 வயது சிறுமி மீது பலாத்கார முயற்சி! 12வயது மற்றும் 14 வயதான இரு சிறுவர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
12 வயது சிறுமி மீது பலாத்கார முயற்சி! 12வயது மற்றும் 14 வயதான இரு சிறுவர்கள் கைது..

12 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 12வயது, 14வயதான இரு சிறுவர்களை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

நேற்றய தினம் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் 

வீட்டினுள் புகுந்து சிறிமியை பாலியல் பலாத்தகாரம் செய்ய முயற்சித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து 

அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டையடுத்து இரு சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்ததுடன் 

பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு